சர்வாதிகாரி முசொலினி சொன்னது:-



mukkulathor media
உலகத்தையே ஆட்டிப் படைத்த சர்வாதிகாரி முசொலினியிடத்தில் "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படிபட்டவர்?" என்று கேட்டார்கள்.



சர்வாதிகாரி முசொலினி சொன்னது:-

" இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காலந்தவறிப் பிறந்துவிட்டார்...

சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும் நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது"

- அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி.

பிரிட்டிஷ் பட்டாளத்தையே தகர்க்கவேண்டும்!
சுதந்திரத்தை வீரமாகப் பெறவேண்டும்!பிச்சைப் பொருளைப்போல வாங்கக் கூடாது!
என்று முழக்கமிட்ட நேதாஜியைத்தான் தலைவராக பசும்பொன் தேவர் ஏற்றுகொண்டார்.

பகிர்தல்: விக்னேஷ் தூத்துக்குடி (Vignesh Tuticorin)

No comments:

Post a Comment

Ads

Ads