போற்றி பா..டடி பொன்னே தேவர் காலடி மன்னே" !!!

"வானம் தொட்டு போனா 
மானம் உள்ள சாமி, ஒ ஒ .. 
வானம் தொட்டு போனா 

மானம் உள்ள சாமி
தேம்புதையா பாவம் 
தேவர்களின் பூமி 
பட்டத்துக்கு வேறு
சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்ட கூறு
திருந்தாம போச்சே
ஊருசனம்தான்
தத்தளிச்சு வாடுதைய
ஏழ இனம் தான்

போற்றி பாடடி பொன்னே
தேவர் காலடி மன்னே

வெட்டருவா தாங்கி, oh..
வீசுகிற ஊரில், oh..
வெட்டருவா தாங்கி,
வீசுகிற ஊரில்,
வெள்ள கோடி தூக்கி
வந்தவனோ நீயே
நல்ல வழி நீதான்
சொல்லி என்ன லாபம்
சொன்னவனதானே
சூழ்ததின்று பாவம்
கலங்காதே ராசா
காலம் வரட்டும்
நள்ளிரவு போனபின்னே
வெள்ளி மொழிக்கும்

போற்றி பா..டடி பொன்னே
தேவர் காலடி மன்னே

தெக்கு தேச ஆண்ட
மன்னர் இவன்தான்
முக்குலத சேந்த
தேவர் மகன்தானம்,

போற்றி பா..டடி பொன்னே
தேவர் காலடி மன்னே" !!!

No comments:

Post a Comment

Ads

Ads