தமிழகத்தின் இருபெரும் தலைவர்கள்,

thevar media
 இன்றும் இவர்கள் பெயரை சொல்லாமல் எந்த கட்சியும் அரசியல் நடத்தமுடியாது, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காமராசரும், தேவரும். அரசியலில் இரு துருவங்களாக செயல்பட்டிருந்தாலும் மக்கள் நலன் ஒன்றயே குறிக்கோளாக வாழ்ந்தவர்கள்.

1.காமராசர்: காந்தியவாதிகளின் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்.
1.தேவர்: சுபாஷின் பார்வார்ட் பிளாக் கட்சியை சார்ந்தவர்.

2.காமராசர்: பிறக்கும் போதும் ஏழை, இறக்கும் போதும் ஏழை.
2.தேவர்: பிறக்கும் போது செல்வந்தர், 1000 ஏக்கர் நிலங்களை ஏழை மக்களுக்கு கொடுத்துவிட்டு, ஏழையாய் இறந்தார்.

3.காமராசர்: திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தவர்.
3.தேவர்: திருமணம் செய்துகொள்ளாமல், ஆண்மீகவாதியாக வாழ்ந்தவர்.

காமராசரை முதன்முதலில் தேர்தலில் அறிமுகப்படுத்தியவர் தேவர்.. தேவரை சாதிய தலைவராக சித்தரிக்க நினைத்த காங்கிரசின் சூழ்ச்சி முறிந்தது. தேவரின் தொகுதியில் வெறும் 18ஆயிரம் வாக்குகள் மட்டுமே அவரின் சமூகத்தை சார்ந்தவர்கள், ஆனால் 2இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எப்போதும் வெற்றி பெறுவார்.. அரசு அலுவலகங்களில் தலைவர்கள் புகைப்படத்தோடு தேவர்திருமகனாரின் புகைப்படத்தையும் வைக்க எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும்போது உத்தரவிட்டார். ஆனால், இதுவரை செயல்படுத்தப்படவில்லை…

No comments:

Post a Comment

Ads

Ads